

" என்று அணித் தேர்வு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துவக்க வீரருமான ஆண்ட்ரூ ஹட்சன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 16ஆம் தேதி துவங்கும் இந்தத் தொடரின் துவக்கம் முதல் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் வேகத்தை எதிர்பார்க்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது இந்தியாவின் பலம் பேட்டிங் என்றாலும் இந்திய அணி இன்னமும் எழும்பும் பந்துகளுக்கு பலவீனமாகவே உள்ளது என்று தென் ஆப்பிரிக்க அணி கருதுவதாக பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் ஆகியோர் தென் ஆப்பிரிக்க களங்களில் அபாயகரமான பந்து வீச்சாளர்கள் என்று கிரிக்கெட் எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது.
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!