இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியை, விளம்பரத் தூதராக யுபி குழுமம் ரூ.26 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி யுபி நிறுவனம் தயாரிக்கும் மெக்டாவல் சோடா விளம்பரங்களில் தோனி தோன்றுவார். 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் இது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகைக்கு இந்திய விளையாட்டு வீரர் ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!