அதிராம்பட்டினத்தில் AFCC சார்பில் மாபெரும் மின்னொளி மட்டைபந்து போட்டி கரிசல் மணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது .ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இம்மைதானத்தில் குழுமி உள்ளனர் .
இந்த போட்டியில் வட்டார பகுதியில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன .
இறுதியாக வெற்றிபெறும் அணிக்கு சுழற் கோப்பையும் ரொக்க பணமும் வழங்கபடும் இந்த விளையாட்டு ஒரு இரவு ஒரு பகல் ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்த போட்டியில் வட்டார பகுதியில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன .
இறுதியாக வெற்றிபெறும் அணிக்கு சுழற் கோப்பையும் ரொக்க பணமும் வழங்கபடும் இந்த விளையாட்டு ஒரு இரவு ஒரு பகல் ஆட்டமாக நடைபெறுகிறது.
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!